Posts

அயோத்திதாசர் ஆதவன் விருது ஏற்புரை : நமது தமிழ்மண், ஜூலை 2025

Image
அயோத்திதாசர் ஆதவன் விருது ஏற்புரை இந்த இனிய விழாவிற்கு வந்துள்ள பெருமக்கள் அனைவருக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேடையில் உள்ள பெருமக்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் என் வணக்கமும் நன்றியும். ஒரு அரசியல் கட்சியானது இவ்வாறாக ஒரு ஆய்வாளனைத் தேடி விருது தருவது என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சாதாரணமாக ஒரு தட்டச்சுச் சுருக்கெழுத்தனாகப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். பௌத்தம் என்னை இந்த அளவிற்குக் கொண்டுவந்து நிறுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  ஒரு சிறிய பிளாஷ்பேக்! தமிழ் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர முனைவர்ப் பட்ட ஆய்வு செய்யலாம் என்று ஒரு விதியைக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது இந்தத் தலைப்பை நான் தேர்ந்தெடுத்தேன். எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. மூத்த பேராசிரியர் சோ. ந. கந்தசாமி சொன்னார், தம்பி யாரும் தொடாத துறையை நீ தொடுகிறாய் கவனமாக இரு. அதே செய்தியை ஐராவதேம் மகாதேவன் சொன்னார். கும்பகோணம் சேதுராமனும் அதையே சொன்னார். அப்பா, அது ரொம்ப கஷ்டம், அது உன்னால முடியாது. முடியாது முடியாது முடியாது என்று பெருமக்கள் சொன்னது எனக்குள் ஒர...

சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள் : தினமணி புத்தாண்டு சிறப்பிதழ் 2013

Image
  சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள் ------------------------------------------------------------------------------------------- நன்றி:  தினமணி புத்தாண்டு சிறப்பிதழ் 2013 -------------------------------------------------------------------------------------------

களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012) : தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம்

Image
  களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012) ------------------------------------------------------------------------------------------- சென்னையில், 2013இல் நடைபெற்ற  தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம்   கருத்தரங்கில் அளிக்கப்பட்ட உரையின் அச்சு வடிவம். கட்டுரையை வெளியிட்ட தொகுப்பாளர்களுக்கு நன்றி. -------------------------------------------------------------------------------------------

தொல்லியல் ஆய்வுகள் அறிதல் : மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி

Image
30.10.2025இல் தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசுக் கல்லூரியில் தொல்லியல் ஆய்வுகள் அறிதல்  என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். விழா, நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி சிறப்பாக நடைபெற்றது. வாய்ப்பு தந்த முதல்வருக்கும், தலைவர் உள்ளிட்ட தமிழ்த்துறையினருக்கும் மனமார்ந்த நன்றி. இணைப்பேராசிரியர் கு. பரமேஸ்வரன் வரவேற்புரை முதல்வர் சுமதி தலைமையுரை (மேடையில் இ-வ:  இரா.சாந்தி, பா.ஜம்புலிங்கம், கு.பரமேஸ்வரன், ப.இராசமாணிக்கம்) துறைத்தலைவர் இரா.சாந்தி வாழ்த்துரை பா.ஜம்புலிங்கம் சிறப்புரை இணைப்பேராசிரியர் ப.இராசமாணிக்கம் தொகுப்புரை ------------------------------------------------------------------------------------------- நன்றி: மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி (தன்னாட்சி) -------------------------------------------------------------------------------------------

பௌத்தம் போற்றும் மனித நேயம் : கரந்தைத் தமிழ்ச் சங்க நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர் 2011

Image
 பௌத்தம் போற்றும் மனித நேயம் செம்மொழி மலர் என்ற தலைப்பில்  2010இல் கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட மலரிலும் இக்கட்டுரை இதே தலைப்பில் இடம்பெற்றுள்ளது.  ------------------------------------------------------------------------------------------- நன்றி: கரந்தைத் தமிழ்ச் சங்க நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர் 2011 -------------------------------------------------------------------------------------------