Posts

மும்பை அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள்

Image
  ------------------------------------------------------------------------------------------- நன்றி:  தமிழ்ப்பொழில் ,  துணர் 73, மலர் 3, சூலை 1999 -------------------------------------------------------------------------------------------

பெரம்பலூர் மாவட்டத்தில் பௌத்தம்

Image
சோழ நாட்டில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் ஆகிய இடங்களில் உள்ள பௌத்த சமயச் சான்றுகளை முந்தைய பதிவுகளில் கண்டோம். இக்கட்டுரையில் பெரம்பலூர் மாவட்டத்திற்குச் செல்வோம். இம்மாவட்டத்தில் பௌத்த சமயச் சான்றுகளாக ஒகளூரிலும், பரவாயிலும் புத்தர் சிலைகள் உள்ளன.  ஒகளூரில் ஒரு புத்தர் சிலை நகரின் நடுவில் பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ளது. இந்தச் சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்குமேல்  தீச்சுடர், தலைக்குப் பின் பிரபை, கழுத்தில் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பை மூடிய மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய  வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. மூக்கும் உள்ளங்கைகளும் சிதைந்துள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தோர் பலர் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போது சிலைக்கு அலங்காரம் செய்து, தண்ட மாலை எனப்படுகின்ற பெரிய மாலையை அணிவித்து வழிபட்டுவிட்டுச் செல்கின்றனர். அவ்வாறு சென்றால் நினைத்த காரி...

இந்து மதத்தில் புத்த மதத்தின் தாக்கம்

Image
  இந்து மதத்தில் புத்த மதத்தின் தாக்கம் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினை ( தஞ்சையில் பௌத்தம் ) நிறைவு செய்து பின்னர் முனைவர்ப்பட்ட ஆய்வினை ( சோழநாட்டில் பௌத்தம் ) மேற்கொண்டிருந்த காலகட்டத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், எழுதிய கட்டுரை. கட்டுரைத் தொகுப்பு என்ற நிலையில் வெளியான முதல் கட்டுரை. ------------------------------------------------------------------------------------------- நன்றி:  தமிழியல் ஆய்வு பதிப்பாசிரியர்கள்  : முனைவர் இரா.காசிராசன் மற்றும் பலர்  -------------------------------------------------------------------------------------------

தஞ்சையில் பௌத்தம்

Image
   தஞ்சையில் பௌத்தம் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினை ( தஞ்சையில் பௌத்தம் ) நிறைவு செய்து பின்னர் முனைவர்ப்பட்ட ஆய்வினை ( சோழநாட்டில் பௌத்தம் ) மேற்கொண்டிருந்த காலகட்டத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், எழுதிய கட்டுரை. தமிழ்ப்பொழில் இதழ் நூற்றாண்டு காண்கின்ற இந்த இனிய வேளையில் இதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன். ------------------------------------------------------------------------------------------- நன்றி:  தமிழ்ப்பொழில் ,  துணர் 79, மலர் 1, மே 1998 -------------------------------------------------------------------------------------------

திருவாரூர் மாவட்டத்தில் பௌத்தம்

Image
திருவாரூர் மாவட்டத்தில் பௌத்த சமயச் சான்றுகளாக புத்தர் சிலைகள் இடும்பவனம், இலையூர், உள்ளிக்கோட்டை, கண்டிரமாணிக்கம், கோட்டப்பாடி, சீதக்கமங்கலம், திருநாட்டியத்தான்குடி (இரு சிலைகள்), திருப்பாம்புரம், புதூர், மன்னார்குடி, வலங்கைமான், வளையமாபுரம், விடையபுரம் ஆகிய இடங்களில் உள்ளன. இவற்றில் இலையூர், கண்டிரமாணிக்கம், வலங்கைமானைச் சேர்ந்த சிலைகள் அருங்காட்சியகங்களிலும் விடையபுரம் சிலை குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்திலும் உள்ளன. தலை இல்லாத சிலை, தலைப்பகுதி மட்டும் உள்ள சிலை என்ற வகையில் இவை காணப்படுகின்றன. முதலில் களத்தில் உள்ள சிலைகளைப் பார்த்துவிட்டு அருங்காட்சியகங்களுக்குச் செல்வோம்.  இடும்பவனம் அருகில் காடுவெட்டியில் பொ.ஆ.9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ‘அம்மணசாமி’ என்றழைக்கப்பட்ட அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் ஒரு புத்தர் சிலை, நீண்ட காதுகள், தலையில் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, மேலாடை ஆகியவற்றுடன் இச்சிலை இருந்தது. மன்னார்குடி அருகில் உள்ளிக்கோட்டையில் செட்டியார்மேடு என்னுமிடத்தில் ‘செட்டியார்’ என்று...